உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசம் கல்லாம்பாறையை சேர்ந்த மகாலிங்கம் மகள் வினோதினி, 20; அதே பகுதி ஆயில் மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. மகாலிங்கம் புகாரின்படி அந்தியூர் போலீசார் வினோதினியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ