உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 102 டிகிரி வெயில்

ஈரோட்டில் 102 டிகிரி வெயில்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாநகரில் நேற்று, 39 டிகிரி செல்சியஸ் வெயில் (102.2 டிகிரி பாரன்ஹீட்) சுட்டெரித்தது. இதனால் பகல் பொழுதில் வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்த்தனர். நேற்று காலை, 8:௦௦ மணி நிலவரப்படி மாவட்டத்தில் வரட்டுபள்ளம் அணையில் 5.20 மி.மீ., தாளவாடியில், 4.60 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை