உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 15 கிலோ குட்கா பறிமுதல்

15 கிலோ குட்கா பறிமுதல்

அந்தியூர், அந்தியூர் அருகே சங்கராப்பாளையத்தில், மளிகை கடை நடத்தி வருபவர் சம்பத்குமார், 49; இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதாக வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று கடையில் சோதனை செய்தனர். இதில் பதுக்கி வைத்திருந்த, 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி