மேலும் செய்திகள்
குண்டேரிபள்ளத்தில் 25.20 மி.மீ., மழை
03-Aug-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மா பேட்டையில், 15 மி.மீ., பதிவானது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையில்-7, குண்டேரிபள்ளம் அணை-1.40, சத்தியில்-1.20 மி.மீ., மழை பெய்தது.
03-Aug-2025