உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 15 மி.மீ., மழை

அம்மாபேட்டையில் 15 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மா பேட்டையில், 15 மி.மீ., பதிவானது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையில்-7, குண்டேரிபள்ளம் அணை-1.40, சத்தியில்-1.20 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி