மேலும் செய்திகள்
சென்னிமலையில் 21 மி.மீ., மழை
12-Sep-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மதியத்துக்கு மேல் சில இடங்களில் பலத்த மழையும், பிற இடங்களில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில், 18.6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.கவுந்தப்பாடியில்-3.4, கோபி-3.1, ஈரோடு-3, குண்டேரிப்பள்ளம் அணை-1.8, பவானியில்-1 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
12-Sep-2025