மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத மூன்று பேர் மரணம்
17-Sep-2024
ஈரோடு: ஈரோடு, சூரியம்பாளையம், ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் ரங்க-துரை, 50; ரிக் வண்டி தொழிலாளி. திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். கணவரின் குடிப்பழக்கத்தால், நான்கு ஆண்டுக்கு முன், மல்லிகா பிரிந்து சென்று விட்டார். இதனால் மேலும் குடிப்-பழக்கம் அதிகரித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.* சிவகிரி, கொல்லன்கோவில், சடையபுரத்தை சேர்ந்தவர் வடிவேல், 79; சர்க்கரை நோயால் பாதித் இவருக்கு, இடது காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் கூறியுள்-ளனர். இதனால் மனவேதனையில் விஷ மாத்திரை தின்று தற்-கொலை செய்து கொண்டார். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Sep-2024