மீட்கப்பட்ட 2 குழந்தைகள்; உரிமைதாரர்களுக்கு அழைப்பு
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே சுருதி, ௫, தட்-ஷிதா, ௪, என இரு குழந்தைகளை, அதன் தாய் ஒரு பையுடன் விட்டு சென்றுள்ளார். குழந்-தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உரிமை உள்ளவர்கள் இருந்தால், தகுந்த ஆவ-ணங்களுடன், ஈரோடு கலெக்டர் அலுவலகம், புதிய கட்டடம், 6ம் தளத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி, குழந்தையை பெறலாம். ஆட்சேபனை தெரிவிக்-கப்படாத பட்சத்தில், குழந்தை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்து வழங்-கப்படும். அதன்பின், குழந்தையை பெற இய-லாது.இத்தகவலை கலெக்டர் அலுவலக செய்திக்கு-றிப்பில் தெரிவித்துள்ளனர்.