உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு

2 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு

ஈரோடு,மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்த பரமேஸ்வரன், திங்களூர் ஸ்டேஷனில் பணியாற்றிய சுரேஷுக்கு, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதேசமயம் வீரப்பன்சத்திரம் எஸ்.ஐ., கணேஷ், கோவை தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ