உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2,000 டன் நெல்அரவைக்கு வருகை

2,000 டன் நெல்அரவைக்கு வருகை

2,000 டன் நெல்அரவைக்கு வருகை ஈரோடு:மயிலாடுதுறையில் இருந்து, ஈரோடு கூட்ஸ் ஷெட்டிற்கு, 2,000 டன் நெல் மூட்டைகள், 42 பெட்டிகளில் நேற்று ரயிலில் வந்தது. அவற்றை, சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். விரைவில் தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு, கொண்டு செல்லப்பட்டு அங்கு அரிசியாக்கப்பட்ட பின், மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு, பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ