உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறையில் 22 மி.மீ., மழை பதிவு

பெருந்துறையில் 22 மி.மீ., மழை பதிவு

ஈரோடு,பெருந்துறையில் அதிகபட்சமாக, 22 மி.மீ., மழை பதிவானது.தென் மேற்கு பருவ மழை, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. எனினும் லேசான மழை அவ்வப்போது பெய்கிறது. நேற்று முன்தினம் பெருந்துறையில் அதிகபட்சமாக, 22 மி.மீ., மழை பெய்தது. மொடக்குறிச்சியில், 8.20, சென்னிமலையில், 3.60, பவானியில், 3 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை