உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா விற்றதாக 22 பேர் மீது கைது

குட்கா விற்றதாக 22 பேர் மீது கைது

ஈரோடு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதில் மளிகை, பெட்டி கடைகளில் விற்ப-னைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இரண்டு பெண்கள் உள்ளிட்ட, 22 பேர் மீது வழக்குப்ப-திந்து கைது செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ