உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு: தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோட்டை கடந்து திருப்பூர் நோக்கி நேற்று காலை சென்றது. ஈரோடு ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொது பெட்-டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை சோதனையிட்டனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. 3.100 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். யாரும் உரிமை கோராத நிலையில், ஈரோடு மதுவிலக்கு அமலாக்க போலீசாரிடம் ஒப்ப-டைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி