உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 4,500 டன் நெல், அரிசி வருகை

4,500 டன் நெல், அரிசி வருகை

ஈரோடு, ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் இருந்து, 2,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தனி சரக்கு ரயிலில், ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு நேற்று வந்தது. இதேபோல் தெலுங்கானா மாநிலம் பீமாவரம் பகுதியில் இருந்து, 2,500 டன் பச்சரிசி, தனி சரக்கு ரயிலில் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !