உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 46.40 மி.மீ., மழை

அம்மாபேட்டையில் 46.40 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்-கிறது. அம்மாபேட்டையில் நஏற்று முன்தினம் அதிகபட்சமாக, 46.40 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்-3.60, எலந்தகுட்டைமேடு, கொடுமுடி தலா-1, பெருந்துறை-12, வரட்டு-பள்ளம் அணை,சென்னிமலை தலா-1.40, பவானி-23, கவுந்தப்பாடி-6.80, கோபி-3.20, குண்டேரிபள்ளம் அணை-1.20, தாளவாடியில், 11 மி.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ