உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையோரம் கிடந்த பையில் 5 கிலோ கஞ்சா

சாலையோரம் கிடந்த பையில் 5 கிலோ கஞ்சா

ஈரோடு: ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார், மணிக்கூண்டு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலை-யோரம் கேட்பாரற்று ஒரு சாக்குப்பை கிடந்தது. அதை சோத-னையிட்டதில், ஐந்து கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய். அதை மீட்ட போலீசார், வீசியது யார்? என்-பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை