மேலும் செய்திகள்
குண்டேரிபள்ளத்தில் 25.20 மி.மீ., மழை
03-Aug-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பவானிசாகர் அணை பகுதியில் அதிகபட்சமாக, 5.80 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் மாவட்டத்தில் பெருந்துறை, சென்னிமலையில் தலா-2, வரட்டுபள்ளம் அணை-3.20, சத்தியில்-1.30 மி.மீ., மழை பெய்துள்ளது.
03-Aug-2025