உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது

சென்னிமலை, சென்னிமலை காமராஜர் நகர், வனப்பகுதியில் சூதாட்டம் நடப்பதாக, சென்னிமலை போலீசாருக்கு தகவல் போனது. போலீசார் அங்கு சோதனைக்கு சென்றபோது சூதாடி கொண்டிருந்த சென்னிமலை காமராஜ் நகர் பிரசாந்த், 29; மணிகண்டன், 51; அருள்குமார், 39; குமரேஷ்,35; பிரபு, 38; ஈங்கூர் ரோடு திருநகரை சேர்ந்த பூபதி, 26, என ஆறு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !