மேலும் செய்திகள்
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு 3888 பேர் பங்கேற்பு
10-Oct-2025
ஈரோடு:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை--1, கணினி பயிற்றுநர் நிலை--1 ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, மாநிலம் முழுவதும் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 7,097 பேர் விண்ணப்பித்த நிலையில், 26 மையங்களில் 6,667 பேர் எழுதினர். 430 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு எழுதியவர்களில், 73 மாற்று திறனாளிகளும் அடக்கம்.
10-Oct-2025