உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 8 கிலோ கஞ்சா பறிமுதல்

8 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு: அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாக்குமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன் தினம் நள்ளிரவு ஈரோடு வந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் பொது பெட்டி கழிவறையில் சோதனையில் ஈடுபட்டதில் கேட்பாரின்றி கிடந்த ஒரு பையில், எட்டு கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ