உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீட்டாடிய 9 பேர் கைது

சீட்டாடிய 9 பேர் கைது

ஈரோடு: ஈரோட்டில் மேட்டூர் சாலையில் உள்ள பாலாஜி ரெசிடென்-சியில், அறை எண்-221ல், சீட்டாட்டம் நடப்பதாக வீரப்பன்சத்-திரம் போலீசாருக்கு தகவல் போனது. போலீசார் சென்று பார்த்த போது ஒன்பது பேர் சீட்டாடி கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தனர். விசாரணையில் சிவகிரி, அம்மன் கோவில் கவுண்டம்பாளையம் அர்ஜூனன், 50; ஈரோடு, சம்பத்நகர் சங்கர், 53; முத்துார், மணி-வாசகபுரம் பொன்னுசாமி, 60; அவல்பூந்துறை, திருமங்கலம் மோகன்குமார், 47; ஈரோடு, மாணிக்கம்பாளையம் சதீஷ்குமார், 45; வீரப்பன்சத்திரம், குமரன் வீதி ராஜேந்திரன், 56; சூரம்பட்டிவ-லசு எம்.எஸ்.கே. நகர் சந்திரசேகரன், 56; சித்தோடு சோமசுந்-தரம், 60; ஈரோடு திரு.வி.க. காலனி பாலசுப்பிரமணி வீதி ராம்-குப்தா, 56, என தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ