உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாடிய அ.தி.மு.க., நிர்வாகி உள்பட ௮ பேர் கைது

சூதாடிய அ.தி.மு.க., நிர்வாகி உள்பட ௮ பேர் கைது

தாராபுரம்: தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, தாரா-புரம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி சோதனையில் ஈடுபட்டபோது, காளிபாளையம் மேட்டுவலசில் முத்துக்குமார் வீட்டில் சூதாட்டம் நடந்ததை கண்டுபிடித்தனர். முத்துமா-ணிக்கம், 57, அஜ்மீர் ராஜா, 41, முகமது ஹக்கீம், 27, உள்பட எட்டு பேரை கைது செய்து, 17 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்-தனர். இதில் முகமது ஹக்கீம், அ.தி.மு.க., கிளை நிர்வாகி என தெரிகிறது. இதேபோல் தாராபுரம் லாரி மார்க்கெட்டில் நடந்த சூதாட்டத்தில், சரவணன், 51, சுப்பிரமணியம், 60, கர்ணன், 43, உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை