உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., ஆலோசனை

இ.பி.எஸ்., வருகை குறித்து அ.தி.மு.க., ஆலோசனை

அந்தியூர், அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வெள்ளித்திருப்பூர் அருகே நேற்று நடந்தது. செயலாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எல்.ஏ., செல்வராஜ், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அந்தியூரில் நடக்கவிருக்கும் பரப்புரையில், அதிகளவில் மக்களை அழைத்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரமணீதரன், ராஜாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை