வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள் பொது இடத்தில் வைத்தால் பலன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே வைத்து என்ன பயன்
மேலும் செய்திகள்
மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
22-Nov-2025
சேந்தமங்கலம்: உலக மண் தினத்தையொட்டி, சேந்தமங்க-லத்தில் மண்ணின் தன்மை மாறாமல் இருக்க, பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும். அதற்கு பதிலாக மஞ்சப்பைகளை உபயோகப்படுத்த வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.முகாமமை, அப்துல் கலாம் நண்பர்கள் குழு-வினர் ஒன்றுகூடி நடத்தினர். சேந்தமங்கலம் தெப்பக்குளம் அருகே உள்ள ரேஷன் கடையில், ரேஷன் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்-களுக்கு, அப்துல் கலாம் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா மஞ்சப்பை வழங்-கினார். மேலும், பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்-துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்க-ளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில், ரேஷன் கடை விற்பனையாளர் ஆனந்தன், பெரிய மாரி-யம்மன் கோவில் தர்மகர்த்தா விஸ்வநாதன், அப்துல் கலாம் நண்பர்கள் குழு நிர்வாகிகள் ராஜா, அன்பழகன், ஜீவா, ராகவன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள் பொது இடத்தில் வைத்தால் பலன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே வைத்து என்ன பயன்
22-Nov-2025