உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

பவானி, வானி அடுத்த ஆப்பக்கூடல் டவுன் பஞ்., சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் கல்லுாரி மாணவர்களுடன் தொடங்கிய பேரணியை, டவுன் பஞ்., தலைவர் செல்வி சாதசிவம் துவக்கி வைத்தார். செயல் அலுவலர் சசிகலா உட்பட அலுவலர்களும் பங்கேற்றனர். ஆப்பக்கூடலில் முக்கிய வீதி வழியே சென்ற பேரணியில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, மாணவ-மாணவியர் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை