மேலும் செய்திகள்
மரத்தில் கார் மோதல்; கல்லுாரி மாணவர்கள் படுகாயம்
30-Jul-2025
காங்கேயம், காங்கேயம், அய்யாசாமி நகர் காலனியை சேர்ந்தவர் கணேஷ், 49; பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா, 47; இருவரும் வாலிப்பனங்காட்டில் இருந்து முத்துார் ரோடு வழியாக நேற்று முன்தினம் மாலை வேகன்-ஆர் காரில் காங்கேயம் வந்து கொண்டிருந்தனர். அப்போது கணேஷ் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியது. இதில் காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா உயிரிழந்தார். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Jul-2025