உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் பைக் திருட்டு

ஈரோட்டில் பைக் திருட்டு

ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த பிரகாஷ் மகன் மனோஜ் குமார், 25. கடந்த, 4ம் தேதி வீட்டின் முன், யமஹா பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக் திருட்டு போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை