உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோ வழக்கில் கார் டிரைவர் கைது

போக்சோ வழக்கில் கார் டிரைவர் கைது

ஈரோடு : ஈரோட்டை அடுத்த நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன், 43; திருமணமான இவர், ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை