உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் ஸ்டாப்பில் துாய்மை பணி

பஸ் ஸ்டாப்பில் துாய்மை பணி

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம் பெயரில், மாதத்தின் இரண்டாவது, நான்கா-வது சனிக்கிழமை பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதன்படி, 14-வது வார்டுக்குட்பட்ட நெரிக்கல்மேடு பஸ் ஸ்டாப்பை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. துாய்மை பணியாளர்கள் ஸ்டாப்பில் உள்ள குப்பைகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !