மேலும் செய்திகள்
கலைப்போட்டியில் மாணவி முதலிடம்
08-Dec-2025
பெருந்துறை: கேரளா மாநிலம் காசர்கோட்டில், தேசிய வளை-யபந்து போட்டி நடந்தது. இதில் தமிழக அணியும் பங்கேற்றது. இதில் இடம் பிடித்த பெருந்துறை ஒன்றியம் காஞ்சிகோவில், -அரசு மேல்நிலைப்-பள்ளி மாணவன் சுவின், (பத்தாம் வகுப்பு) முத-லிடம், மாணவிகள் பிரிவில் சவுரனிகா (பத்தாம் வகுப்பு), இரண்டாமிடம் பிடித்தனர். இவர்களை பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் தலைவர் லோகேஸ்வரன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.
08-Dec-2025