மேலும் செய்திகள்
ஏரியில் மூழ்கி முதியவர் பலி
09-Apr-2025
பெருந்துறை: பெருந்துறை அடுத்த, சீனாபுரத்தில், கடந்த, 6ம் தேதி அதிகாலை, அத்திகடவு-அவிநாசித் திட்ட குழாய் ஏர் வால்வு மீது லாரி மோதி சேதப்படுத்தியது. இதுகுறித்த புகாரின்படி பெருந்துறை போலீசார், லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சேதமடைந்த ஏர் வால்வு மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும்.
09-Apr-2025