உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு

குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு

பெருந்துறை: பெருந்துறை அடுத்த, சீனாபுரத்தில், கடந்த, 6ம் தேதி அதிகாலை, அத்திகடவு-அவிநாசித் திட்ட குழாய் ஏர் வால்வு மீது லாரி மோதி சேதப்படுத்தியது. இதுகுறித்த புகாரின்படி பெருந்துறை போலீசார், லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சேதமடைந்த ஏர் வால்வு மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை