உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

கோபி, கோபி அருகே பாலப்பாளையத்தை சேர்ந்த யோகேஸ்வரன் மகள் சவுமியா, 19; தனியார் கல்லுாரி இரண்டாமாண்டு மாணவி. கடந்த, 5ம் தேதி மதியம் மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் தாய் பாரதி கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை