உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொடர் புகாரால் நாய் வேட்டை

தொடர் புகாரால் நாய் வேட்டை

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 47வது வார்டில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சிறுவர்கள், மக்கள் கடு-மையாக பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து காந்திஜி ரோடு, பாரதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகு-திகளில், சாலையில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதில், 17 தெருநாய்களை பிடித்து, சோலாரில் உள்ள கருத்தடை மையத்-துக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை