உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீர் தொட்டியில் குளித்த டிரைவர் பலி

தண்ணீர் தொட்டியில் குளித்த டிரைவர் பலி

கோபி, கோபி அருகே கூகலுாரை சேர்ந்தவர் சரவணக்குமார், 27, ஆம்னி வேன் டிரைவர்; அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து தண்ணீர் தொட்டியில் நேற்று முன்தினம் மதியம் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத சரவணக்குமார், 11 அடி ஆழ தொட்டியில் குளித்தபோது நீரில் மூழ்கியதில் இறந்தார். இறந்த சரவணக்குமாரின் மனைவி வைஷ்ணவி, 26, புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை