உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் மோதி டிரைவர் பலி

கார் மோதி டிரைவர் பலி

காங்கேயம்:தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் வீரமணி, 28; லாரி டிரைவர். ஓட்டி வந்த லாரியை பெட்ரோல் பங்க்கில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக, காங்கேயம், வீரணம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில் ரோட்டை கடந்தார். அப்போது கோவையை சேர்ந்த ஹரீஷ் குமார், 27, ஓட்டி வந்த கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டதில் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ