உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகனிடம் தகராறு செய்த தந்தை மயங்கி விழுந்து பலி

மகனிடம் தகராறு செய்த தந்தை மயங்கி விழுந்து பலி

பவானி: அத்தாணி, கருவல்வாடிபுதுார் பாடசாலை பகுதியை சேர்ந்தவர் முருகன், 55; கட்டட தொழிலாளி. இவரின் மகன் தேவேந்திரன். நேற்று முன்தினம் இரவு, தந்தை-மகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் முருகன் மயங்கி விழுந்தார். அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை