உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தாராபுரம் :திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து, உபரி நீர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டது. தாராபுரத்தை அடுத்த அலங்கியத்துக்கு நேற்று வந்து சேர்ந்தது. இரு கரையையும் தொட்டு செல்லும் வகையில் நீர்வரத்து உள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி