உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

தாராபுரம்,: தாராபுரத்தை அடுத்த கோனாபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 54, தச்சுத் தொழிலாளி. தாராபுரம் பைபாஸ் சாலையில் நேற்று மதியம் 3:00 மணியளவில் நடந்து சென்றார். புதிய ஆற்றுப்-பாலம் அருகே சாலையை கடக்கும் போது, மதுரையில் இருந்து கோவை சென்ற அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்-தவர் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்த புகாரின்படி, தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை