உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதல்வரின் காக்கும் கரங்கள் மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு

முதல்வரின் காக்கும் கரங்கள் மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு

ஈரோடு: முன்னாள் படைவீரர் நலனுக்காக, 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தில் தொழில் துவங்க, 1 கோடி ரூபாய் வரை வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். திட்டத்தில் சுய தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் மரணமடைந்த வீரரின் கைம்பெண்கள், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அல்லது, 0424 2263227, அல்லது மின்னஞ்சல் முகவரி: tn.gov.inல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ