மேலும் செய்திகள்
போதை கலாசாரத்தை தடுக்க கையெழுத்து இயக்கம்
13-Jul-2026
பவானி:பவானி, புதிய பஸ் ஸ்டாண்ட், அந்தியூர் பிரிவு ஆகிய பகுதிகளில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக, ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்.சாதி, மதம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் பலர் ஆர்வத்துடன் தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.
13-Jul-2026