உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூலப்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்

மூலப்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்

ஈரோடு, ஈரோடு யூனியன் எலவமலை பஞ்., மூலப்பாளையம் சமுதாய கூடத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடக்கவுள்ளது. அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை