மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 207 மனுக்கள் ஏற்பு
03-Jun-2025
ஈரோடு, ஈரோடு யூனியன் எலவமலை பஞ்., மூலப்பாளையம் சமுதாய கூடத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடக்கவுள்ளது. அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.
03-Jun-2025