உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

ஈரோடு:ஈரோடு கே.என்.கே.,சாலை, பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் மகேந்திரன், 42. இவர் மனைவி பரணி, 32. மகேந்திரன் துணி கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 28ல் வாங்கிய கடனை திருப்பி செலுத்த நண்பருடன் பைக்கில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வரை சென்றார். அங்கு இறங்கி கொண்டார். இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு செல்லவில்லை. எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. மாயமான கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என பரணி அளித்த புகாரின் படி ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை