மேலும் செய்திகள்
பணம் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு காப்பு
04-Aug-2025
ஈரோடு பல்லடம், சுக்கம்பாளையம், கலிவேலம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் மோகன், 59; ஈரோடு ராஜாஜிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கடந்த, 19ல் வந்தார். 21ம் தேதி இரவு கழிவறைக்கு செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மாயமான கணவனை கண்டுபிடித்து தருமாறு, அவரது மனைவி முத்துலட்சுமி, கருங்கல்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளார்.
04-Aug-2025