மேலும் செய்திகள்
ரூ.15 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
13-Jan-2025
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நத்தக்காடையூர் அருகே, பழைய-கோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது.மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 58 கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 70 ஆயிரம் ரூபாய்; கிடாரி கன்று, 12 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 38 கால்நடைகள், 11 லட்சம் ரூபாய்க்கு விற்றன
13-Jan-2025