உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு கல்வி நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி

கொங்கு கல்வி நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி

ஈரோடு ; ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர் ராதை - கிருஷ்ணன், கடவுள்கள் வேடமணிந்து வந்தனர். விழாவில் பள்ளி தலைவர் சின்னச்சாமி, குணசேகரன், தாளாளர் செல்வராஜ், பொருளாளர் தெய்வசிகா-மணி, உதவித்தலைவர் சோமசுந்தரம், இணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், இணை பொருளாளர் நாகராஜன் மற்றும் முதல்வர் நதியா அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சிறப்பான வேடமணிந்த வந்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினர். ஆசிரியர்கள், அறக்கட்டளை உறுப்பி-னர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை