உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே அருள்வாடியை சேர்ந்த மாதேவா மகள் சசி-கலா, 32; கணவரை பிரிந்து இரு ஆண்டாக தந்தையுடன் இருந்தார். நேற்று முன்தினம் சசிகலாவை காணவில்லை. அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். மாதேவா புகா-ரின்படி தாளவாடி போலீசார், சசிகலாவை தேடி வருகின்றனர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ