உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்

கோபி: கோபி அருகே கடத்துாரை சேர்ந்த சிவன் மகன் முருகன், 14; கடந்த, 2ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உற-வினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தாய் சக்தி கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை