உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி தொகுதியில் மனு பெற்ற எம்.பி.,

பவானி தொகுதியில் மனு பெற்ற எம்.பி.,

பவானி, இ.கம்யூ., திருப்பூர் எம்.பி., சுப்புராயன், பவானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வேம்பத்தி மற்றும் கூத்தம்பூண்டி பஞ்.,ல் மக்களை நேற்று சந்தித்தார்.அப்போது பல்வேறு கோரிக்கை கொடர்பாக மக்கள் மனு அளித்தனர். எம்.பி.,யுடன் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !