மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற இளைஞர் கைது
14-May-2025
ஈரோடு: ஈரோடு, மலையம்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு பஸ் நிறுத்தம் அருகே, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற முதி-யவரிடம், ஈரோடு மதுவிலக்கு போலீசார் விசாரித்தனர். சந்துக்கடையில் விற்பதற்காக, 27 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் திருப்பூர் மாவட்டம் முத்துார், செல்வகுமார கவுண்டன்வலசை சேர்ந்த சுப்பிரமணி, 65, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
14-May-2025