உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் கைது

3 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் கைது

ஈரோடு, ஈரோடு மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டனர். மரப்பாலம் ஓம் காளியம்மன் கோவில் அருகே, சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் மூன்று கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய். விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷிஷிரகன்டா, 37, என தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை