உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை

கோபியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை

கோபி: கோபி, சிவசண்முகம் வீதியை சேர்ந்த, முருக பக்தர்கள் ஆண்டு-தோறும் மாலை அணிந்து, பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்-திரையாக செல்கின்றனர். நடப்பாண்டிலும், மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள், கோபி பச்சைமலை முருகன் கோவிலில், நேற்று மதியம் தரிசனத்தை முடித்து பழநிக்கு புறப்-பட்டனர். கையில் வேல் மற்றும் காவடியுடன், அரோகரா கோஷம் முழங்க சென்றனர். வரும் திங்கள்கிழமை பழநியில் தரி-சனம் செய்யஉள்ளதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ